(1). கவிதைகள் எழுதுவதற்கு முதலில் என்ன தேவை?
.....................................................................................................................................................
(2). ஒரு மொழியை அழகுபடுத்துவது எது?
.....................................................................................................................................................
(3). கவிதைகள் எழுதிய ஒரு பெண் புலவரைக் குறிப்பிடுக:
.....................................................................................................................................................
(4). மேலே குறிப்பிடாத உமக்குப் பிடித்த கவிதை ஒன்றை எழுதுக:
.....................................................................................................................................................
(5). சங்கத் தமிழ் நூல்கள் எவை?
.....................................................................................................................................................
(6). இப்பாடத்தில் படித்த பெண்பாற் புலவரின் பெயரை எழுதுக:
...................................................................................................................................................
(7). குறள் என்பதன் பொருள் என்ன?
.....................................................................................................................................................
(8). மேலே குறிப்பிடாத இரு கவிஞர்களின் பெயர்களை எழுதுக :
...................................................................................................................................................
(9). நான்கு வகையான பா இனங்கள் எவை?
.....................................................................................................................................................
(10). மகாகவி எனப் போற்றப்படுபவர் யார்?
.....................................................................................................................................................