பாடம் 6 : பயிற்சி 1

(1). கவிதைகள் எழுதுவதற்கு முதலில் என்ன தேவை?

.....................................................................................................................................................

(2). ஒரு மொழியை அழகுபடுத்துவது எது?

.....................................................................................................................................................

(3). கவிதைகள் எழுதிய ஒரு பெண் புலவரைக் குறிப்பிடுக:

.....................................................................................................................................................

(4). மேலே குறிப்பிடாத உமக்குப் பிடித்த கவிதை ஒன்றை எழுதுக:

.....................................................................................................................................................

(5). சங்கத் தமிழ் நூல்கள் எவை?

.....................................................................................................................................................

(6). இப்பாடத்தில் படித்த பெண்பாற் புலவரின் பெயரை எழுதுக:

...................................................................................................................................................

(7). குறள் என்பதன் பொருள் என்ன?

.....................................................................................................................................................

(8). மேலே குறிப்பிடாத இரு கவிஞர்களின் பெயர்களை எழுதுக :

...................................................................................................................................................

(9). நான்கு வகையான பா இனங்கள் எவை?

.....................................................................................................................................................

(10). மகாகவி எனப் போற்றப்படுபவர் யார்?

.....................................................................................................................................................