அரம் (ஒரு கருவி) |
:- கத்தியை ............................ தீட்டலாம். |
அறம் (தர்மம்) |
:- ............................செய்தால் புண்ணியம் கிடைக்கும்
என்று கூறுவார்கள்.
|
அருகு (அண்மை) |
:- குளத்தின் ............................ கோயில் கட்டுவர். |
அறுகு (ஒருவகைப் புல்) |
:- பூசைக்குப் பயன்படுவது ............................ புல். |
அரை (அரைவாசி, அரைத்தல்) |
:- ஆடை இல்லா மனிதன் ............................
மனிதன் என்று கூறுவார்கள்.
|
அறை (வீட்டின் ஒரு பகுதி) |
:- எனது ............................ நான் மிகவும் சுத்தமாக
வைத்திருக்கிறேன்.
|
கூரை (வீட்டின் மேற்பகுதி) |
:- ஒவ்வொரு வீட்டிற்கும் ............................ அவசியம். |
கூறை (மணப்பெண் அணியும் சேலை) |
:- திருமணநாளில் மணப்பெண் ............................
சேலை அணிவார்.
|
முருக்கு (ஒருவகை மரம்) |
:- ............................ பருத்தாலும் தூணுக்கு உதவாது. |
முறுக்கு (சிற்றுண்டி) |
:- அம்மா சுவையான ............................ செய்தார். |