பாடம் 3 : பயிற்சி 1

I. மாணவர்களோடு கலந்துரையாடிய பின்பு, பின்வரும் வினாக்களுக்கு விடை எழுதுக:

1). தமிழ் உலகத்தில் புகழ்பெற்ற பெண் புலவர் யார்?

.......................................................................................

2). அவரது தமிழ்ப் புலமையை மதித்த மன்னன் யார்?

........................................................................................

3). அவன் அவருக்கு என்ன அளித்தான்?

........................................................................................

4). கம்பர் காலத்து வாழ்ந்த ஒளவையார் எந்த நாட்டிலே பிறந்தார்?

..........................................................................................

5). அவர் சிறுவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த நூல்கள் எவை?

........................................................................................

6). ஒளவையார் பாடிய பிறநூல்கள் எவை?

........................................................................................

7). பெரிய நூல்களில் உள்ள கருத்துக்களை எவ்வாறு தொகுத்துப் பாடினார்?

.......................................................................................

8).எதனை எதிர்பார்க்காது செய்யவேண்டும்?

.........................................................................................

9)தெங்கு தாளுண்ட நீரை எவ்வாறு தருகிறது?

............................................................................................

10)ஒளவையாரின் நூல்களில் எப்படிப்பட்ட கருத்துக்கள் உண்டு?

...........................................................................................