(1). ஒளவையார் ஒரு ......................................................... புலவர்.
(2). இவர் ஆத்திசூடி ......................................................... போன்ற நூல்கள் எழுதியுள்ளார்.
(3). ஒளவையாருக்கு ......................................................... நெல்லிக்கனி அளித்தான்.
(4). அவர் சிறுவர்களுக்குப் ......................................................... சொல்லிக் கொடுத்தார்.
(5). ஒளவையார் பாடல்கள் ......................................................... மதிக்கப்படுகின்றன.