(1) ராஜனின் குடும்பத்தில் எத்தனை அங்கத்தவர்கள் இருக்கிறார்கள்?
.................................................................................................................
(2) விடுதியில் எத்தனை மணிக்கு நித்திரை விட்டு எழுவார்கள்?
.................................................................................................................
(3) இரவு எத்தனை மணிக்கு நித்திரைக்குச் செல்வார்கள்?
.................................................................................................................
(4) விடுதியில் ஒழுங்கு முறை இராஜனுக்கு எவற்றைக் கொடுக்கிறது?
.................................................................................................................
(5) எழுதுபவரின் விலாசம் கடிதத்தில் எங்கு எழுதப்பட வேண்டும்?
.................................................................................................................