(1) கண்ணன் தேரைச் செலுத்தினான். (4) பூனை எலியைப் பிடித்தது.
(2) அருச்சுனன் வனத்தை அழித்தான். (5) அவள் பாலைக் காய்ச்சினாள்.
(3) ஆதவன் உதிக்கத் தாமரை மலரும்.
| எழுவாய் | பயனிலை | செயற்படுபொருள் |
| (1) ...................................... | ...................................... | ...................................... |
| (2) ...................................... | ...................................... | ...................................... |
| (3) ...................................... | ...................................... | ...................................... |
| (4) ...................................... | ...................................... | ...................................... |
| (5) ...................................... | ...................................... | ...................................... |