பாடம் 8 : பயிற்சி 3

3. கருத்து விளங்க வசனம் ஆக்குக.

(1) என்னும், பெரும்புலவரால், திருவள்ளுவர், திருக்குறள் இயற்றப்பட்டது.

.................................................................................................................

(2) கூவும்,சேவல், அதிகாலையில்.

.................................................................................................................

(3) மிகவும் சிறந்தது, உணவுப் பொருள்களில் பால்.

.................................................................................................................

(4) வடிவம், உடையது, மாங்கனி, இலங்கை.

.................................................................................................................

(5) உலோபி, அழைக்கப்படுவான், செய்யாதவன், தருமம், என.

.................................................................................................................