(1). கிழவர் எப்படிப்பட்டவர்?
.............................................................................................
(2). அவருக்கு எத்தனை மக்கள் இருந்தனர்?
.............................................................................................
(3). மைந்தர் மூவரும் என்ன செய்தனர்?
.............................................................................................
(4). கிழவர் மைந்தருக்கு இட்ட கட்டளை என்ன?
.............................................................................................
(5). தன் பொருட்களை பாதுகாத்துத் தரும்படி யாரிடம் உதவி கேட்டார்?
.............................................................................................
(6). பொருட்களைக் கொடுத்து விட்டு எங்கே போனார்?
.............................................................................................
(7). இரண்டாம் மகன் என்ன செய்தான்?
.............................................................................................
(8). மலை மேல் ஏறியவர் யார்?
.............................................................................................
(9). பாறை மேல் படுத்து உறங்கியவர் யார்?
.............................................................................................
(10).வைர மோதிரத்தைப் பெற்றவர் யார்?
.............................................................................................