இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்துவிடல்
கருத்து : தமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டித்தல் என்பது அத்துன்பம் செய்தவர் அவர் தாமே வெட்கப்படுமாறு அவருக்கு நன்மை செய்து விடல்.
இதற்கான சிறு சம்பவம் எழுதுக, அன்றேல் மேலே கூறப்பட்டதை உமது சொற்களில் எழுதுக.
.....................................................................................................................................
.....................................................................................................................................
.....................................................................................................................................
.....................................................................................................................................
.....................................................................................................................................