1. தமிழ்க்கடல் என்ற பதம் எதை உணர்த்துகின்றது?
..................................................................................................................
2. ஒளவையார் களைத்துப் போனதற்குக் காரணம் என்ன?
..................................................................................................................
3. ஒளவையார் நாவல் மரத்தின் கீழ் ஏன் சென்றார்?
..................................................................................................................
4. நாவல் மரத்தின் மீது நின்றவன் யார்?
..................................................................................................................
5. இக்கதையில் சுட்ட கனி என்பது எதைக் குறிக்கின்றது?
..................................................................................................................
6. ஒளவை சிறுவன் கேட்ட கேள்வியால் ஏன் குழப்பமுற்றார்?
..................................................................................................................
7. ஒளவை கனியை எடுத்து ஏன் ஊதினாள்?
..................................................................................................................
8. ஒளவை கனியை ஊதிய போது சிறுவன் என்ன சொன்னான்?
..................................................................................................................
9. ஒளவை நாணித் தலை குனியக் காரணம் என்ன?
..................................................................................................................
10. சம்பவம் ஒளவைக்கு என்ன படிப்பினை புகட்டியது?
..................................................................................................................