பாடம் 17 : பயிற்சி 5

5. பின்வரும் வாக்கியங்களிலே உள்ள எழுவாய், பயனிலை செய்யப்படுபொருள் ஆகியவற்றை ஏற்ற இடங்களில் எழுதுக.

1. இராமன் காட்டுக்குச் சென்றான்.

2. இராமன் வில்லுண்டையால் கூனியைச் சொட்டினான்.

3. முதியோரைக் கேலி செய்யாதீர்.

4. இராம காவியம் வால்மீகி முனிவரால் எழுதப்பட்டது.

5. கம்பர் இராமகாவியத்தைத் தமிழில் எழுதினார்.

எழுவாய் பயனிலை செயப்படுபொருள்
................................... ................................... ...................................
................................... ................................... ...................................
................................... ................................... ...................................
................................... ................................... ...................................