பாடம் 21 : வீட்டுவேலை

5. ஏற்ற சொல் வைத்து எழுதுக.

(1) தாத்தா .................................... சொன்னார்.

(2) பிள்ளைகள் .................................. விடை கண்டனர்.

(3) மழை பெய்தால் .................................. உயரும்.

(4) ஒளவைப் பாட்டி ................................... எழுதினார்.

(5) வாஞ்சிதா ..................................... என்று விடை கூறினாள்.

(6) நாலும் இரண்டும் ................................... உறுதி.

(7) ஆலும் வேலும் .................................... உறுதி.

(8) ஐம்புலன்களால் நாம் ...................................... பெறுகிறோம்.

(9) அன்பு .................................. ஆகிய இரண்டும் வெற்றி தரும்.

(10) மக்கள் ................................... உயரும்.