பாடம் 21 : வீட்டுவேலை

1. பின்வரும் சொற்களை ச, சா, என்ற அகர வரிசையில் ஒழுங்குபடுத்தி எழுதுக.

சோலை, சைனியம், சீட்டு, சாடி, சேலை, சுலபம், சூது, செட்டி, சிரி, சௌகரியம், சரி, சொண்டு

.................................... .................................... ....................................
.................................... .................................... ....................................
.................................... .................................... ....................................

2. கேள்விகளை வாசித்து ஏற்ற எழுத்துக்கள் கொண்டு சதுரங்களை நிரப்புக.

மேலிருந்து கீழ்

1. எமக்கு ஒரு கையில் உள்ள விரல்கள். (1-11)

3. பொய்........................கூடாது. (3-13)

4. உணவு (4-14)

7. படர்க்கை ஆண்பால் ஒருமைப்பெயர் (7-17)

14. இடு என்ற சொல் மாறி இருக்கிறது. (19-14)

15. உருவத்தின் அடிச்சொல் (15-20)

இடமிருந்து வலம்

1. நாம் அறிவு பெறுவதற்கு உதவுவது. (1-5)

7. கோயில் வீதியில் சிலர் இது செய்வர். (7-16)

11. முழுகிய பின் தலையைத் ........வோம். (11-14)

14. 'உடு' மாறியிருக்கிறது. (15-14)

19. இருக்கிறான் என்பதன் அடிச்சொல். (19-20)


3. செயலைச் செய்யும் எழுவாய்ச் சொல்லை எழுதுக.

(1) .................................... குடத்தை வனைந்தான்.

(2) .................................... மரத்தில் கூடு கட்டும்.

(3) .................................... நாட்டை ஆண்டான்.

(4) .................................... பிளிறியது.

(5) .................................... பேசும்.


4. ஆங்கிலச்சொற்கள் எழுதுக

(1) அறிவு .................................... (6) நொடிகள் .........................................

(2) மழை ..................................... (7) அதிசயம் ..........................................

(3) நெல் ...................................... (8) நல்லவனாயிரு ......................................

(4) தற்காலப் படைப்புகள் (9) வாழ்விலே அன்பும் சிரிப்பும் வேண்டும்

................................................. ............................................................

(5) நாம் கணனியில் தகவல் பெறலாம் (10) நல்லதைப் பேசு

.................................................... ............................................................


5. நீர் பார்த்த ஒரு சினிமாப் படத்தை விமர்சிக்கவும். (ஆசிரியர் குறிப்பு : விமர்சனம் என்பதன் கருத்தை விளக்கவும்)

...........................................................................................................................

...........................................................................................................................

...........................................................................................................................

...........................................................................................................................

...........................................................................................................................

...........................................................................................................................

...........................................................................................................................

...........................................................................................................................

...........................................................................................................................