பாடம் 13 : பயிற்சி 1

1) பின்வரும் வினாக்களுக்கு விடை எழுதுக.

1) சங்க இலக்கியம் எத்தனை வருடங்களுக்கு முற்பட்டது?

...................................................................................................................................................................................................................

2) வீரம், புகழ், அறம் போன்ற கருத்துக்களைக் கூறுவது புறநானூறு, அதேபோல் அகநானூறு எதைக் கூறுகிறது?

...................................................................................................................................................................................................................

3) புற நானூறு எத்தனை பாடல்களைக் கொண்டது?

...................................................................................................................................................................................................................

4) எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்னும் நூல்களின் சிறப்பு என்ன?

...................................................................................................................................................................................................................

5) புறநானூறு சங்க இலக்கியத்தின் தொன்மைக்கு ஏன் சான்றாக விளங்குகின்றது?

...................................................................................................................................................................................................................

6)'யாதும் ஊரே யாவரும் கேளிர்'என்னும் புறநானூற்றுப் பாடலை இயற்றியவர் யார்?

...................................................................................................................................................................................................................

7) மேற்குறிப்பிட்ட பாடலில் புலவர் எவற்றையெல்லாம் வலியுறுத்துகின்றார்?

...................................................................................................................................................................................................................

8) பாட்டின் முதல் இரு வரிகளையும் ஆங்கிலத்தில் தருக.

...................................................................................................................................................................................................................