பாடம் 5 : பயிற்சி 3

III. உடம்பில் உயிர் வாழ்வதற்காக கணிமேதையார் ஆக்கிய பயிற்சிகளை ஏலாதி என்னும் நூலில் காணலாம். ஏலம், இலவங்கம், சிறுநாவற்பூ, சுக்கு, திப்பிலி, மிளகு, ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படும் மருந்தின் பெயரை ஒட்டி இந்த நூலின் பெயர் ஆக்கப்பட்டுள்ளது.

எடுத்தல், முடக்கல், நிமிர்தல், நிலையே, படுத்தல்லோடு ஆடல் பகரின்- அடுத்து உயிர் ஆறுதொழில் என்று அறைந்தார் உயர்ந்தவர் வேரறு தொழிலாய் பிரித்து.

(கருத்து : கை ஊன்றி உடலை தூக்கும் ஆசனம், கால் முடக்கி இருக்கும் ஆசனம், நேராய் நிற்றல், தலைகீழாய் நிற்றல், படுத்த நிலையில் பயிற்சி, துள்ளி ஆடல் என்னும் ஆறு நிலை பயிற்சிகள் இங்கே கூறப்பட்டுள்ளன. இவற்றை வாழ்வில் உயர்ந்தோர் வேறுவேறாக விரித்துக் கூறினார்.)

உடலைப் பேணுவதற்கு முக்கியமானவையாக நீர் கருதுவது பற்றிச் சுருக்கமாக ஒரு பந்தி எழுதுக.

.................................................................................................................................

.................................................................................................................................

.................................................................................................................................

.................................................................................................................................

.................................................................................................................................

.................................................................................................................................

.................................................................................................................................

.................................................................................................................................

.................................................................................................................................

.................................................................................................................................