1). இயல்புப் புணர்ச்சி: எழுத்துக்கள் மாற்றமின்றி இயல்பாகப் புணரும். எ-கா:- பொன் வளையல்,
2). விகாரப் புணர்ச்சி. இதில் தோன்றல், கெடுதல், திரிதல் என்ற வழிகளில் ஒன்றையேனும் பலவற்றையேனும் பெற்றுச் சொற்கள் சேரும், எ-கா:- வாழை + குலை = வாழைக்குலை “க்” தோன்றல் மரம்+ நிழல் + மரநிழல் “ம்” கெடுதல்
பால் + குடம்= பாற்குடம் “ல்”-> “ற்”; திரிதல்
நிலம் + பனை= நிலப்பனை “ம்”; கெட்டு “ப்” தோன்றியது.
.................................................................................................................................
2). விகாரப் புணர்ச்சி (தோன்றல் விகாரம்)
.................................................................................................................................
3). விகாரப் புணர்ச்சி (கெடுதல் விகாரம்)
.................................................................................................................................
4). விகாரப் புணர்ச்சி (திரிதல் விகாரம்)
.................................................................................................................................
5).விகாரப் புணர்ச்சி (திரிதலும் தோன்றலும்)
.................................................................................................................................