.................................................................................................................................
2). பாண்டிய மன்னன் செய்த தவறு யாது?
.................................................................................................................................
3). சிலப்பதிகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள மூன்று காண்டங்கள் எவை?
.................................................................................................................................
4). புகார் நகரிலிருந்து வழித்துணையாக வந்தவர் யார்? எத்தகையவர்?
.................................................................................................................................
5). மதுரைக்கு வந்த கோவலனும் கண்ணகியும் எங்கு, யாருடன் தங்கினர்? .
.................................................................................................................................
6). மதுரைக்கு வந்த கோவலனும் கண்ணகியும் எங்கு, யாருடன் தங்கினர்? .
.................................................................................................................................
7). கண்ணகியின் கால் சிலம்புக்கும் அரசியின் கால் சிலம்புக்கும் உள்ள வேறுபாடு என்ன?
.................................................................................................................................
8). தீக்கடவுளிடம் கண்ணகி வேண்டியது யாது?
.................................................................................................................................
9). கனக விசயர் தமது தலையில் கல் சுமக்க நேரிட்டது ஏன்?
.................................................................................................................................
10). சிலப்பதிகாரம் நிறுவும் மூன்று கருத்துகள் யாவை?
.................................................................................................................................