பாடம் 8 : பயிற்சி 8

VIII. கீறிட்ட இடத்தில் பொருத்தமான சொற்களை எழுதுக.

1). ............................ சிறந்த கண்ணகி ........................... தெய்வம் ஆனாள்.

2). குற்றத்தை ........................... பின்பு ............................ வழங்குவதே முறை.

3). புறஞ்சேரியில் ............................ துயர் நீங்க ........................... நிகழ்த்தினர்.

4). ...................... மலையில் எடுத்த கல் ................... தலையால் சுமக்கப்பட்டது.

5). தேவர்களுடன் வந்த .............................. உடன் கண்ணகி வானூர்தியில் .............................. சென்றாள்.