1). ஒரு பெயர்ச் சொல் ஏதாவது ஒரு காரணம் பற்றி வழங்கும் போது, “காரணப் பெயர்” என வரும். (உ- ம் : நாற்காலி, பறவை)
.................................................................................................................................
2). ஒரு காரணமும் இன்றி முன்னோர் இட்ட குறியாக வழங்கி வரும் போது, “இடுகுறிப் பெயர்” என வரும்; (உ- ம் : மரம், பொன்)
.................................................................................................................................
3). காரணம் கருதிய போது ஒரு பொருளையும் காரணம் கருதாத போது இடுகுறி அளவாக நின்று பொருளை விளக்குவதுமான பெயர். “காரண இடுகுறிப் பெயர்” எனவும் வழங்கப்படுகின்றது. (உ-ம் : அந்தணன், தருமன்)
.................................................................................................................................
.................................................................................................................................
2). பொன்னன்
.................................................................................................................................
3). முள்ளி
.................................................................................................................................
4).பனை
.................................................................................................................................
5). காப்பு
.................................................................................................................................