(1) காய் நன்கு முதிர்ந்தால் அது பழமாகும். ஆனால் இது முதிர்ந்தாலும் "காய்" என்றே அழைக்கப்படும். அது என்ன?
_____________________________________________________
(2) தமிழர்களின் பண்டிகை ஒன்று ஓர் உணவின் பெயரால் அழைக்கப்படுகிறது. அது என்ன?
_____________________________________________________
(3) ஒரு சுவையின் பெயரைக் கொண்ட பழம் அது எது?
_____________________________________________________
(4) இது கடிக்காது, இது உறைக்காது ஆனால் இதன் பெயரில் இவையிரண்டும் உள்ளன. அது என்ன?
_____________________________________________________