கவிதைகள் எழுதுபவர். |
.......................................... |
ஆசிரியர் |
பாடம் கற்றுத் தருபவர். |
.......................................... |
முகாமையாளர் |
கல்லில் சிற்பம் வடிப்பவர். |
.......................................... |
அரங்கேற்றம் |
ஐம்பது ஆண்டு நிறைவில் கொண்டாடப்படுவது. |
.......................................... |
கவிஞர் |
இருபத்தைந்து ஆண்டு நிறைவில் கொண்டாடப்படுவது |
.......................................... |
அறிஞர் |
வங்கியின் தலைவர்.
|
.......................................... |
சிற்பி |
அறிவில் சிறந்தவர். |
.......................................... |
பொன்விழா |
முதன்முதலாக ஒரு கலையை
மேடையேற்றும் நிகழ்ச்சி.
|
.......................................... |
வெள்ளி விழா |