பாடம் 15 : பயிற்சி 1

1. பாடநூலை வாசித்து வினாக்க்களுக்கு விடை எழுதுவோம்.

(1) பூமியில் வாழும் உயிரினங்களில் மிகப் பெரியது எது?

_______________________________________________________

(2) நிலத்தில் வாழும் உயிரினங்களில் மிகப் பெரியது எது?

_______________________________________________________

(3) முதன்முதலாக விண்வெளிக்கு அனுப்பப்பட்ட செயற்கைக் கோளின் பெயர் என்ன?

_______________________________________________________

(4) இந்தியாவில் உள்ள உலக அதிசயம் எது?

_______________________________________________________

(5) இந்த சுவர்ப் பத்திரிகையில் இரண்டு தகவல்களை குறிப்பிட்டவர்கள் யார்?

_______________________________________________________