பாடம் 3 : பயிற்சி 1

I. கேள்விகள் :

1). பிறக்கும் போது பெரும்பாலான குழந்தைகள் எப்படிப்பட்டவர்கள்?

.........................................................................................................................

2). எது அவர்களைப் புகழ்படைத்தோர் ஆக்குகிறது?

.........................................................................................................................

3). செய்யுந் தொழிலில் சிறப்படைய எவை இருக்க வேண்டும்?

.........................................................................................................................

4). தமிழ் வளர்த்ததில் பெருமை பெற்ற நால்வரின் பெயர்களை எழுதுக.

.........................................................................................................................

5). “சினிமா” உலகிலே புகழப்படும் கவிஞர்கள் மூவரின் பெயர்களைத் தருக.

.........................................................................................................................

6). ஈழத்துக் கவிஞர் மூவரின் பெயர்களைத் தருக.

.........................................................................................................................

7). உமக்கு விருப்பமான கல்வித் துறை யாது?

.........................................................................................................................

8). யார் தூற்றப்படுவர்?

.........................................................................................................................

9). யார் போற்றப்படுவர்?

.........................................................................................................................

10). உமக்கு விருப்பமான விளையாட்டுத்துறையில் புகழ் பெற்றவர் ஒருவரின் பெயரை எழுதுக?

.........................................................................................................................