1). வயதில் முதியவர்
2).தலைமுடி நரைத்து இருக்கும்
3). வறுமையால் வாடியவர்
4).அதிகம் சாப்பிடமாட்டார்
5).அதிகநேரம் நித்திரை கொள்ளமாட்டார்
6). அரசர்களிடையே நிலவிய பகையை நீக்கியவர்
7). கையில் ஒரு தடி (ஊன்றுகோல்) வைத்திருப்பார்
8). பல இனிய தமிழ்ப்பாடல்களை எழுதியுள்ளார்
9).தமிழ்க்கடவுள் முருகனோடு வாதம் செய்தவர்
10).இவர் ஒரு பெண் புலவர்
யார் இவர்?.............................................................................. (எத்தனையாவது கேள்வியில் கண்டுபிடித்தீர்கள்?)