பாடம் 3 : பயிற்சி 4

IV. பின்வரும் வசனங்களில் காணப்படும், மெய் எழுத்துக்களை மூவினங்களாப் பிரித்து அட்டவணையை நிரப்புக:

(மெய் எழுத்துக்களின் வல்லினம் (க், ச், ட், த், ப், ற்) மெல்லினம் ங், ஞ், ண், ந், ம், ன்) இடையினம் (ய், ர் ல், வ், ழ், ள்) என மூவினங்கள் உண்டு.)

1. பூனை பால் குடிக்கும்.

2. திருவள்ளுவர் பல குறள் வெண்பாக்களை எழுதினார்.

3. ஒளவையார் பல இனிய தமிழ்ப் பாடல்களைப் பாடினார்.

4. மகாத்மா காந்தி இந்தியாவிற்குச் சுதந்திரம் பெற்றுக் கொடுத்தார்.

5. ஈழத்தில் இன்று பல கவிஞர்கள் உளர்.


வல்லினம் மெல்லினம் இடையினம்
............................................ - ............................................ ............................................
............................................ - ............................................ ............................................
............................................ - ............................................ ............................................
............................................ - ............................................ ............................................
............................................ - ............................................ ............................................
............................................ - ............................................ ............................................
............................................ - ............................................ ............................................
............................................ - ............................................ ............................................
............................................ - ............................................ ............................................