(1) தமிழ்ப் பாடல்கள் எத்தனை ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பாடப்பட்டு வருகிறன?
...........................................................................................................................
(2) இன்று தமிழ்ப் பாடல்களை எங்கெங்கு கேட்கலாம்?
...........................................................................................................................
(3) தமிழ்ப்பாடல்கள் கேட்கும் போது உமது மனநிலை எப்படி இருக்கும்?
...........................................................................................................................
(4) பாடல்கள் மூலம் என்ன கிடைக்கின்றது?
...........................................................................................................................
(5) பழைய பெரும் புலவர்களில் ஒருவர் யார்?
...........................................................................................................................
(6) அவர் பாடிய நூல்கள் இரண்டெழுதுக.
.........................................................................................................................
(7) கோபத்தை ஆற்றுக என்ற ஆத்திசூடியின் வரியை எழுதுக:
...........................................................................................................................
(8) ஆத்திசூடியின் சிறப்பென்ன?
.........................................................................................................................
(9) “கொதிநீர்” போன்றது எனக் கோபத்தைக் கூறுதல் சரியா? ஏன்?
...........................................................................................................................
(10) கோபம் எதனைத் தரும்?
..........................................................................................................................