பாடம் 16 : பயிற்சி 1

1. பின்வரும் கேள்விகளைக் கேட்போம், உரையாடுவோம், பின்பு விடை எழுதுவோம்.

(1) தமிழ்ப் பாடல்கள் எத்தனை ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பாடப்பட்டு வருகிறன?

...........................................................................................................................

(2) இன்று தமிழ்ப் பாடல்களை எங்கெங்கு கேட்கலாம்?

...........................................................................................................................

(3) தமிழ்ப்பாடல்கள் கேட்கும் போது உமது மனநிலை எப்படி இருக்கும்?

...........................................................................................................................

(4) பாடல்கள் மூலம் என்ன கிடைக்கின்றது?

...........................................................................................................................

(5) பழைய பெரும் புலவர்களில் ஒருவர் யார்?

...........................................................................................................................

(6) அவர் பாடிய நூல்கள் இரண்டெழுதுக.

.........................................................................................................................

(7) கோபத்தை ஆற்றுக என்ற ஆத்திசூடியின் வரியை எழுதுக:

...........................................................................................................................

(8) ஆத்திசூடியின் சிறப்பென்ன?

.........................................................................................................................

(9) “கொதிநீர்” போன்றது எனக் கோபத்தைக் கூறுதல் சரியா? ஏன்?

...........................................................................................................................

(10) கோபம் எதனைத் தரும்?

..........................................................................................................................