பாடம் 16 : பயிற்சி 3

3. கீழே தரப்பட்ட சொற்களையோ, சொற்றொடர்களையோ ஏற்ற இடைவெளிகளில் எழுதுக:

தங்கம் இனிமையாய் என்றாள் “ஆற்றுக்கட்டை ஆற்றுக்கட்டை” மறந்து
விளங்கவில்லை பாவத்தைத் மாமியார் மன்னிப்புக் கொழுக்கட்டை
என்ன கூறிக்கொண்டே சினம் கொழுக்கட்டைபோல் தேடும்
அடித்தான்அடித்தான்

(1) கண்ணன் ………………..வீட்டுக்குச் சென்றான்.

(2) அவனுடைய மனைவி பெயர் ………………………. .

(3) மாமியார் கொடுத்த உணவு ……………………….. ஆகும்.

(4) அது அவனுக்கு மிக ………………………. இருந்தது.

(5) அவன் மாமியாரிடம் “…………. உணவு?” என்று கேட்டான்?

(6) அவள் “அது கொழுக்கட்டை” ………………………. .

(7) வீடு வரும்போது மனதுக்குள் ………………………. ……………………… என்று திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டு நடந்தான்.

(8) அவன் ஆற்றைக் கடக்கும் போது மறந்து விட்டான் பின்பு “………………… ………………………” என்று சொல்லி வந்தான்.

(9) மனைவி தங்கத்துக்கு அவன் கூறிய உணவு …………………… .

(10) அவள் உணவு செய்யத் தெரியாது என்றபோது கண்ணனுக்குக் ……………. வந்தது.

(11) கட்டையால் ……………………. .

(12) அவள் அழுது கொண்டு “ ……………... …….. வீங்கிவிட்டது” என்றாள்.

(13) கண்ணன் “………………………..” கேட்டான்.

(14) “கோபம் ………………….. தேடும்”.

(15). நல்லவரின் கோபம் .................................................மாறிவிடும்.