உள்ளம் கவர்ந்தெழுந் தோங்குசினம் காத்துக்
கொள்ளும் குணமே குணமென்க – வெள்ளம்
தடுத்தல் அரிதோ தடங்கரைதான் பேர்த்து
விடுத்தல் அரிதோ விளம்பு. (நன்னெறி - சிவப்பிரகாச சுவாமிகள்)
(1). அரியது எது எனப் பாடலில் கூறப்படுகிறது?…………………………………………
(2). தடங்கரை என்பது என்ன? ………………………………………….
(3). எதைக் காக்க வேண்டும்? ………………………………………………………
(4). எது சிறந்த குணம்? ………………………………………………………
(5). வெள்ளம் வந்தால் என்ன செய்ய வேண்டும்? ஏன்? ……………………………
உதாரணம்: 1. பாடல் | 7. …….......………… |
.................................... | .................................... |
2. .................................... 8 …………........……
3. …………………… 9. …………...........…
4. …………………… 10. …………………….
5. …………………… 11. …………………….
6. …………………… 12. …………………….
ஆசிரியர் குறிப்பு : மாணவர்கள் தெளிவாக விளங்குமாறு பாடலை விளக்கிக் கலந்துரையாடுக. கதைகள் சொல்லும் போது மாணவர்கள் முகபாவனைகளுடன் கூறுமாறு ஊக்கப்படுத்துவதும்இ அவர்களது பாவனைகளை அங்கீகாரம் செய்வதும் வேண்டும்.