பாடம் 17 : பயிற்சி 4

4. பின்வரும் செய்வினை வாக்கியங்களைச் செயப்பாட்டு வினை வாக்கியங்களாக எழுதுக:

உ+ ம் :- தம்பி கேள்வி கேட்டான். (செய்வினை) கேள்வி தம்பியால் கேட்கப்பட்டது. (செயப்பாட்டு வினை)

(1) இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தினை இயற்றினார்.

.....................................................................................................................................

(2) இராமன் இலங்கை வேந்தனைக் கொன்றான்.

.....................................................................................................................................

(3) ஆசிரியர் கணிதம் கற்பித்தார்.

.....................................................................................................................................

(4) வேடன் வேட்டை ஆடினான்.

......................................................................................................................................

(5) அம்மா கறி சமைத்தார்.

......................................................................................................................................