உ+ ம் :- தம்பி கேள்வி கேட்டான். (செய்வினை) கேள்வி தம்பியால் கேட்கப்பட்டது. (செயப்பாட்டு வினை)
(1) இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தினை இயற்றினார்.
.....................................................................................................................................
(2) இராமன் இலங்கை வேந்தனைக் கொன்றான்.
.....................................................................................................................................
(3) ஆசிரியர் கணிதம் கற்பித்தார்.
.....................................................................................................................................
(4) வேடன் வேட்டை ஆடினான்.
......................................................................................................................................
(5) அம்மா கறி சமைத்தார்.
......................................................................................................................................