உ+ ம் :- சிலை சிற்பியால் செதுக்கப்பட்டது. (செயப்பாட்டுவினை)
சிற்பி சிலையைச் செதுக்கினான். (செய்வினை)
(1) மலர்கள் தமயந்தியால் பறிக்கப்பட்டன.
......................................................................................................................................
(2) வேய்ங்குழல் கண்ணனால் ஊதப்பட்டது.
......................................................................................................................................
(3) தைப்பொங்கல் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.
......................................................................................................................................
(4) பிரதம விருந்தினர் அதிபரால் வரவேற்கப்பட்டார்.
......................................................................................................................................
(5) பாடம் ஆசிரியரினால் கற்பிக்கப்படுகிறது.
......................................................................................................................................