பாடம் 17 : பயிற்சி 5

5. கீழ்வரும் செயப்பாட்டு வினை வாக்கியங்களைச் செய்வினை வாக்கியங்களாக்குக:

உ+ ம் :- சிலை சிற்பியால் செதுக்கப்பட்டது. (செயப்பாட்டுவினை)

சிற்பி சிலையைச் செதுக்கினான். (செய்வினை)

(1) மலர்கள் தமயந்தியால் பறிக்கப்பட்டன.

......................................................................................................................................

(2) வேய்ங்குழல் கண்ணனால் ஊதப்பட்டது.

......................................................................................................................................

(3) தைப்பொங்கல் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.

......................................................................................................................................

(4) பிரதம விருந்தினர் அதிபரால் வரவேற்கப்பட்டார்.

......................................................................................................................................

(5) பாடம் ஆசிரியரினால் கற்பிக்கப்படுகிறது.

......................................................................................................................................