பாடம் 10 : பயிற்சி 1

I. பின்வரும் கேள்விகளுக்கு விடைதருக:

1) திருக்குறளின் மூன்று பெரும் பிரிவுகள் எவை?

.................................................................................................

2).இறைமாட்சி அரசர்களுக்குரிய சிறப்புக்களைத் திருக்குறள் கூறுகின்றது. இக்காலத்தில் உங்கள் நாட்டில் இவை யாருக்குரியவை?

...................................................................................................

3). திருக்குறளில் எத்தனை அதிகாரங்கள் உண்டு? ஒவ்வொரு அதிகாரத்திலும் எத்தனை குறள்பாக்கள் உண்டு?

.....................................................................................................

4). குறள் என்ற காரணப் பெயர் என்பதன் விளக்கம் யாது?

......................................................................................................

5). திருக்குறள் தரும் அரசாள்பவர்களுக்கு இருக்க வேண்டிய பல சிறப்புக்களில் ஆறு சிறப்புக்களை எழுதுக

.......................................................................................................

6).எண் எழுத்து என்று எவற்றினை வள்ளுவர் குறிப்பிடுகின்றார்?

........................................................................................................

7).அறிவு ஏன் மணற் கேணிக்கு உவமிக்கப்படுகிறது?

..........................................................................................................

8). தமிழராகிய நாம் திருக்குறளை உலகறிய யாது செய்யவேண்டும்?

..........................................................................................................