பாடம் 3 : பயிற்சி 1

I. பின்வரும் வினாக்களுக்குச் சுருக்கமாக விடை எழுதுக:

1). நளவெண்பா யாரால் பாடப்பட்டது?

.................................................................................................................................

2). நள மகாராசன் ஆண்ட நாடு எது?

.................................................................................................................................

3). சுயம்வர மண்டபத்தில் தமயந்தி தடுமாறியது ஏன்?

.................................................................................................................................

4). விண்ணுலகத்தவர் மண்ணுலகத்தவரை விட எப்படி வேறுபட்டு இருந்தனர்?

.................................................................................................................................

5). தமயந்தியின் தந்தை யார்?

.................................................................................................................................

6). நளவெண்பாவில் காணப்படும் மூன்று காண்டங்களும் எவை?

.................................................................................................................................

7). திருமண மண்டபத்துள் தமயந்தி புகுந்ததை புலவர் எவ்வாறு வர்ணிக்கின்றார்?

.................................................................................................................................

8). ஐந்து தீய செயல்களாக மேல் காணும் பாடலில் கூறப்படுபவை யாவை?

.................................................................................................................................

9). நளன் தனது நாடு நகரங்களை இழப்பதற்குக் காரணம் என்ன?

.................................................................................................................................

10). நளனது உருவம் மாறியது ஏன்?

.................................................................................................................................