பாடம் 3 : வீட்டு வேலை

1. நளவெண்பா பாடத்தில் கூறப்படும் கதையை வாசித்த பின், சூதாடுவதால் ஏற்படும் தீமை பற்றிச் சுருக்கமாக எழுதுக.

2. நீர் விரும்பும் ஓர் ஆங்கிலப் பாடலை எழுதி அதன் கருத்தைத் தமிழில் சுருக்கமாக எழுதுக.