பாடம் 3 : பயிற்சி 3

III. பொருத்தமான சொற்களைக் கொண்டு பழமொழிகளைப் பூர்த்தி செய்க.

1). அடிமேல் அடி அடித்தால் ……….................…………. நகரும்.

2). தொட்டில் பழக்கம் ………….................………. மட்டும்.

3). வளரும் பயிரை …………..............………. தெரியும்.

4). இளமையில் ……………..............……. சிலையில் எழுத்து.

5). ………………..........…. உள்ள போதே தூற்றிக் கொள்.

6). சிறு …………….............……. பல் குத்த உதவும்.

7). பானையில் உண்டானால் ……................……………. வரும்.

8). கலகம் ………............…………. நியாயம் பிறக்கும்.

9). அடம்பன் கொடியும் …...............………………. மிடுக்கு.

10). கீரைக் கடைக்கும் …………................………. கடை வேண்டும்.