பாடம் 3 : பயிற்சி 6

பிரிக்க முடியாததும் பிரித்தால் பொருள் தராததுமான இரு சொற்கள் இரட்டைக் கிளவி எனப்படும். அவை தனித்து ஒலிக்காது இரட்டித்த சொற்களாகவே ஒலித்து பல குறிப்புப் பொருட்களை உணர்த்தும் உ- ம்: கலகல – பாமா கலகல எனச் சிரித்தாள்.

VI.பின்வரும் இரட்டைக் கிளவிகளை வசனங்களில் வைத்து எழுதுக.

1). குளுகுளு

.................................................................................................................................

2).மடமட

.................................................................................................................................

3). குடுகுடு

.................................................................................................................................

4).சலசல

.................................................................................................................................

5).படபட

.................................................................................................................................