பிரிக்க முடியாததும் பிரித்தால் பொருள் தராததுமான இரு சொற்கள் இரட்டைக் கிளவி எனப்படும். அவை தனித்து ஒலிக்காது இரட்டித்த சொற்களாகவே ஒலித்து பல குறிப்புப் பொருட்களை உணர்த்தும் உ- ம்: கலகல – பாமா கலகல எனச் சிரித்தாள்.
1). குளுகுளு
.................................................................................................................................
2).மடமட
.................................................................................................................................
3). குடுகுடு
.................................................................................................................................
4).சலசல
.................................................................................................................................
5).படபட
.................................................................................................................................