.................................................................................................................................
2). குழந்தைகளை ஆறுதல் படுத்தும் பாடல்களை எவ்வாறு கூறுகின்றனர்?
.................................................................................................................................
3). ஆரம்ப காலங்களில் எவ்வாறு நாட்டுப் பாடல்கள் பரவின?
.................................................................................................................................
4). எவ்விதமான செய்திகளை நாட்டுப் பாடல்கள் கொண்டுள்ளன?
.................................................................................................................................
5). வேலை செய்வோர் இப் பாடல்களைப் பாடுவதன் காரணம் யாது?
.................................................................................................................................
6).இறப்பு வீட்டில் எவ்வகையான பாடல்கள் பாடப்படுகின்றன?
.................................................................................................................................
7).எப் பகுதி மக்கள் வாழ்வுடன் நாட்டுப் பாடல்கள் பிணைந்தவை?
.................................................................................................................................
8). வேறு எப் பெயர்களால் வாய்மொழிப் பாடல்கள் குறிப்பிடப்படுகின்றன?
.................................................................................................................................
9). கிராமங்களில் விளையாடப்படும் இரு விளையாட்டுக்கள் எவை?
.................................................................................................................................
10).பெருந்தோட்டங்கள் எனப்படுவது எவற்றை?
.................................................................................................................................