2).ஆழம் அறியாது காலை விடாதே (பயம் கொள், குளிர் அடையாதே, ஆய்ந்து செயற்படு)
3).இளம் கன்று பயம் அறியாது. (வீரம் சிறந்தது, வயது குறையாதது, வாலிபத் துணிவு)
4).அச்சாணி இல்லாத் தேர் முச்சாணும் ஓடாது. (கால அளவு, தூரப் பயணம், முக்கியத்துவம்) .
5). இக்கரை மாட்டிற்கு அக்கரை பச்சை. (பசும்புல் அதிகம், திருப்தி இன்மை, ஆர்வம் குறைவு).