பாடம் 8 : பயிற்சி 6

VI.கீழ்வரும் பழமொழிகளுக்குப் பொருத்தமான கருத்தைத் தெரிவு செய்க

1).அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும். (துன்பம், விடாமுயற்சி, வலிமை)

2).ஆழம் அறியாது காலை விடாதே (பயம் கொள், குளிர் அடையாதே, ஆய்ந்து செயற்படு)

3).இளம் கன்று பயம் அறியாது. (வீரம் சிறந்தது, வயது குறையாதது, வாலிபத் துணிவு)

4).அச்சாணி இல்லாத் தேர் முச்சாணும் ஓடாது. (கால அளவு, தூரப் பயணம், முக்கியத்துவம்) .

5). இக்கரை மாட்டிற்கு அக்கரை பச்சை. (பசும்புல் அதிகம், திருப்தி இன்மை, ஆர்வம் குறைவு).