1). கபிலனின் கையெழுத்து (ஏறு மாறாக / கோணல் மாணலாக / இடக்கு முடக்காக) இருந்தது.
2). கண் பார்வை குறைந்தவன் (வாரிச் சுருட்டி / முண்டி அடித்து / தட்டுத் தடுமாறி) நடந்து வந்தான்.
3). நவீனன் (இலாப நட்டம் / பாரபட்சம் / வேலை வெட்டி) இல்லாமையால்) சோம்பல் அடைந்தான்.
4). நேரத்துக்கு வராத வண்டிக்காரன் (ஓட்டை உடைசல் / சாக்குப் போக்கு/ வேண்டா வெறுப்பாக) கூறினான்.
5). வக்கீலின் (வாய்ச் சவடால் / வாக்கு வாதம்/ முகஸ்துதி) யாவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியது.