பாடம் 8 : பயிற்சி 2

II. பொருத்தமான சொல்லைத் தெரிந்து எழுதுக.

1). மணமகளின் (கூரை / கூறை) ப் புடவை மிகவும் அழகாக இருந்தது.

2). இடி வீழ்ந்து மரம் (சறிந்தது / சரிந்தது).

3). குடி மக்களை (மன்னவன் / மண்ணவான்) பாதுகாத்தான்.

4). கண்ணன் (உரியில் / உறியில்) வெண்ணை திருடினான்.

5). இராமனுக்குத் (துணையாக / துனையாக) இலக்குவன் சென்றான்.