1).மாணவர்கள் கல்வி கற்கும் இடம் :
கூடம் - மன்றம் - கலாசாலை - முற்றம்.
.................................................................................................................................
2). குருவிற்குச் செலுத்தும் பொருள் :
கப்பம் - காணிக்கை - லஞ்சம் - படி.
.................................................................................................................................
3). குதிரைகள் கட்டி வைக்கப் படும் இடம் :
பட்டி - கூடு - இலாயம் - அறை.
.................................................................................................................................
4). வழிபாட்டு இடத்தில் இறைவனைப் போற்றிப் பாடுவது :
பல்லவி - மெல்லிசை - தேவாரம் - சங்கீதம்
.................................................................................................................................
5). நாட்டை ஆட்சி செய்யும் அமைப்பு :
சங்கம் - பாராளுமன்றம் - சபை - குழு.
.................................................................................................................................