பாடம் 14 : பயிற்சி 5

V.பின்வரும் பன்மை வாக்கியங்களை ஒருமை வாக்கியங்களாக எழுதுக.

1). அரங்கத்தில் மாணவர்கள் விளையாடினார்கள்.

.................................................................................................................................

2). மரங்கள் செழித்து வளர்ந்திருந்தன.

.................................................................................................................................

3).கனிகள் மரக் கிளைகளில்; தொங்கின.

.................................................................................................................................

4). தோட்டங்களில் மலர்கள் பூத்தன.

.................................................................................................................................

5).விருந்தினர்கள் ஆசனங்களில் வீற்றிருந்தார்கள்.

.................................................................................................................................