பாடம் 14: பயிற்சி 8

VIII. பின்வரும் முதுமொழிகளைப் (பழமொழிகளைப்) பிழைநீக்கி எழுதுக.

1).அரசன் அண்டுகொல்லும் தெய்வம் நிண்டுகொல்லும்.

.................................................................................................................................

2). ஆறியக் கூத்தாடினாளும் காறியத்திற் கண்ணாய் இரு.

.................................................................................................................................

3). ஏட்டுச் சுறக்காய் கரிக்குதவாது.

.................................................................................................................................

4). கற்றாறைக் கற்றாரே காமுருவர்.

.................................................................................................................................

5). பேராசை பெறுந் தறித்திறம்.

.................................................................................................................................

கலந்துரையாடல்

ஒளவையார் என்ற பெண்பாற் புலவர் பற்றி வகுப்பிலே கலந்துரையாடி அவரது படைப்புக்களை மாணவர்களுக்கு அறிமுகம் செய்து பின்வரும் நீதிப்பாடலை விளக்குக.

“நன்றி ஒருவற்குச் செய்தக்கால் அந்நன்றி என்று தருங்கொல் எனவேண்டா - நின்று தளரா வளர்தெங்கு தானுண்ட நீரைத் தலையாலே தான் தருதலால்”