4. எதிர்ம்மறை வாக்க்கியங்க்களாக மாற்ற்றி எழுதுவோம்.
எ+கா: கண்ணன் பாடசாலைக்கு வந்தான்.
கண்ணன் பாடசாலைக்கு வரவில்லை.
1. நான் காலையில் பாடம் படித்தேன்.
....................................................................................
2. தங்கை மாம்பழம் சாப்பிட்டாள்.
....................................................................................
3. நாளை அப்பா வீட்டுக்கு வருவார்.
....................................................................................