பாடம் 4 : வீட்டு வேலை

1. பின்வரும் வசனங்களில் காணப்படும் எழுவாய் பயனிலை செய்யப்படுபொருளை எழுதுக:

1. நான் பரிசளிப்பு விழாவில் தமிழ்ப் பாடத்திற்கெனப் பரிசு பெற்றேன்.

2. கட்டடம் தீப்பிடித்து எரிந்தது.

3. அரசர்கள் பலர் தமிழை வளர்த்தனர்.

4. ஒளவையார் பல இனிய தமிழ்ப்பாடல்களை இயற்றினார்.

5. நான் பரீட்சையில் சித்தியடைந்தேன்.

2. நீர் விரும்பும் ஒரு புலவரைப் பற்றிப் பத்து வசனங்களில் ஒரு கட்டுரை எழுதுக.