1. நான் பரிசளிப்பு விழாவில் தமிழ்ப் பாடத்திற்கெனப் பரிசு பெற்றேன்.
2. கட்டடம் தீப்பிடித்து எரிந்தது.
3. அரசர்கள் பலர் தமிழை வளர்த்தனர்.
4. ஒளவையார் பல இனிய தமிழ்ப்பாடல்களை இயற்றினார்.
5. நான் பரீட்சையில் சித்தியடைந்தேன்.