(1) எனது பெயர் சுமன்
(2) உனது நண்பனின் பெயர் என்ன
(3) பறவைகள் நார்கள் சருகுகள் இறகுகள் என்பவற்றால் கூடு கட்டும்.
(4) நீங்கள் எங்கே போனீர்கள்
(5) நீ தென்னாலி இராமன், மரியாதை இராமன், பீர்பால் ஆகியோரின் கதைகளை வாசித்திருக்கிறாயா