பாடம் 18 : வீட்டுவேலை

தமிழர்களாகிய எம்மிடம் சிறந்த பண்பாடு, பழக்கவழக்கம், நாகரிகம் என்பன ஆதி காலத்திலிருந்தே வழக்கத்தில் உள்ளன. ஒரு குடும்பத்தில் இளையவர்கள் வயதிற்கு மூத்தவர்களை ஒருபோதும் பெயர் சொல்லி அழைக்கமாட்டார்கள். தாய், தந்தையைக் கடவுள் போல் வணங்குதல், மூத்தோரை முறை சொல்லி அழைத்தல், குடும்பங்கள் ஒன்றாக வாழ்தல் போன்றவை எமது குடும்ப பாசத்தைக் காட்டுகின்றன. “விருந்தோம்பல்” என்பது தமிழர்களுக்கே உரித்தான ஒன்று. எவரையும் அன்பாக வரவேற்றல், உணவு கொடுத்தல், உபசரித்தல், உதவிகள் செய்தல் என்பன எமது சிறந்த பண்புகளாகும்.


1. வீட்டில் உள்ள பெரியவர்க்களிடம் கேட்டுப் பொருள் எழுதுக.


பண்பாடு -.............................................................. ஆதி -..............................................................
இளையவர் -.............................................................. அழைத்தல் -..............................................................
பாசம் -.............................................................. உபசரித்தல் -..............................................................

2. விருந்தோம்ப்பல் பற்றி ஐந்து வசனங்க்கள் எழுதுக.

(1) _____________________________________________________

(2) _____________________________________________________

(3) _____________________________________________________

(4) _____________________________________________________

(5) _____________________________________________________