(1) கண்ணன் தண்ணீரை மடக்மடக் எனக் குடித்தான்.
(2) ஆறு சலசலவென ஓடிக் கொண்டிருந்தது.
(3) பாம்பு சரசர என ஊர்ந்தது.
(4) சிங்கத்தைப் பார்த்து நரி வெடவெட என நடுங்கியது.
(5) மஞ்சு வளவள எனப் பேசிக்கொண்டிருந்தாள்.