பாடம் 18 : பயிற்சி 5

5. பின்வரும் வாக்கியங்களில் வரும் இரட்டைக் கிளவிகளின் கீழ்க் கோடிடுவோம்.


(1) கண்ணன் தண்ணீரை மடக்மடக் எனக் குடித்தான்.

(2) ஆறு சலசலவென ஓடிக் கொண்டிருந்தது.

(3) பாம்பு சரசர என ஊர்ந்தது.

(4) சிங்கத்தைப் பார்த்து நரி வெடவெட என நடுங்கியது.

(5) மஞ்சு வளவள எனப் பேசிக்கொண்டிருந்தாள்.