பாடம் 21 : பயிற்சி 3

3. பின்வரும் வாக்கியங்களில் உள்ள எழுவாய் , பயனிலை,

செயப்ப்படுபொருள் என்ப்பவற்றை அட்டவணைப்ப்படுத்துவோம்.


(1) புறாக்கள் தானியங்களைக் கொத்தித் தின்றன.

(2) குரங்குகள் தொப்பிகளைத் தரையில் போட்டன.

(3) பசுக்கள் புற்களை மேய்ந்தன.

(4) நாய்கள் முயல்களைத் துரத்திச் சென்றன.

(5) நாய் வீட்டைக் காக்கும்.


எழுவாய் பயனிலை செயப்படுபொருள்
___________________________ ___________________________ ___________________________
___________________________ ___________________________ ___________________________
___________________________ ___________________________ ___________________________
___________________________ ___________________________ ___________________________
___________________________ ___________________________ ___________________________
___________________________ ___________________________ ___________________________