பாடம் 21 : பயிற்சி 5

5. பின்வ்வரும் வாக்க்கியங்க்களில் வந்துள்ள்ள எழுவாய் அடைமொழிகளையும்,

பயனிலை அடைமொழிகளையும் அட்ட்டவணையில் எழுதுவோம்.

(1) குட்டி யானைகள் வரிசையாகச் சென்றன.

(2) வண்ணப் பூக்கள் வடிவாகத் தெரிந்தன.

(3) இளைத்த ஆடு இலையைக் கண்டதும் துள்ளி ஓடியது.

(4) புத்தியுள்ள ஆடு சிங்கத்திடமிருந்து ஓடிப் பிழைத்தது.

(5) பரிசுபெற்ற மாணவன் துள்ளிக் குதித்தான்.

எழுவாய் அடைமொழி பயனிலை அடைமொழி
____________________________ ____________________________
____________________________ ____________________________
____________________________ ____________________________
____________________________ ____________________________
____________________________ ____________________________
____________________________ ____________________________