6. பின்வ்வரும் அட்ட்டவணையைப் பூர்த்த்தி செய்வோம்.
வாக்கியம் | திணை | எண் | இடம் |
---|---|---|---|
அவன் வந்தான். | உயர்திணை ஆண்பால் | ஒருமை | படர்க்கை |
அவள் வந்தாள். | |||
அது வந்தது. | |||
அவர்கள் வந்தார்கள். | |||
பறவைகள் பறந்தன. | |||
நான் வந்தேன். | |||
நீ வந்தாய். | |||
நாங்கள் வந்தோம். | |||
கோகிலா வந்தாள். | |||
நீங்கள் வந்தீர்கள். |